தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் நாளை (14.06.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

Published On 2025-06-13 11:13 IST   |   Update On 2025-06-13 11:13:00 IST
  • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
  • மகேஸ்வரி நகர், திருமலை நகர் மற்றும் சரஸ்வதி நகர் .

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (14.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அஸ்தினாபுரம்: ஆர்.பி. சாலை பகுதி, வேல்முருகன் தெரு, வினோபாஜி நகர், மகேஸ்வரி நகர், திருமலை நகர் மற்றும் சரஸ்வதி நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படுகிறது. 

Tags:    

Similar News