தமிழ்நாடு செய்திகள்

பண்டிகை கால சீசனில் FLAT 50% விற்பனையை மகிழ்ச்சியுடன் அறிவித்த லுலு மார்க்கெட்

Published On 2025-01-08 16:03 IST   |   Update On 2025-01-08 16:03:00 IST
  • கோயம்புத்தூரில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற மதிப்பைக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
  • இது 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விற்பனை நிகழ்வாகும்.

கோயம்புத்தூரில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் பிளாட் 50% விற்பனையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

இது ஜனவரி முதல் 12, 2025 வரை நடக்கிறது. புத்தாண்டை நம்பமுடியாத சேமிப்புடன் பலதரப்பட்ட தயாரிப்புகளில் நம்பமுடியாத சலுகைகளுடன் தொடங்குவதற்கான வாய்ப்பு இது.

லுலுவில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், " லுலு பிளாட் 50% விற்பனையின் அதிகாரப்பூர்வ விளம்பர வீடியோ, பிரச்சார டி- சர்ட் மற்றும் லோகோ வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வு பங்கேற்பாளர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியது. இது ஆண்டின் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாக இருக்கும்.

லுலு ஹைப்பர் மார்க்கெட்டின் பிராந்திய மேலாளர் மகேசன் கூறும்போது, முது பிளாட் 50% விற்பனை ஜனவரி 2025 பதிப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விற்பனை நிகழ்வாகும்.

மேலும் கோயம்புத்தூரில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற மதிப்பைக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த நிகழ்வு ஜனவரி 9 முதல் ஜனவரி 12 வரை நடைபெறும். இது கோயம்புத்தூர் லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் நடத்தப்படும் லுலு பிளாட் 50%-ன் மூன்றாவது பதிப்பாகும். 

1600க்கும் மேற்பட்ட பிராண்டுகள் சலுகை விற்பனையில் பங்கேற்கின்றன. அற்புதமான சேமிப்பை அனுபவிக்கவும், மகிழ்ச்சியுடன் ஆண்டைத் தொடங்கவும் இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

சலுகைகள் குறித்து லுலு ஹைப்பர்மார்க்கெட்டின் பொது மேலாளர் பாலாஜியிடம் கேட்டபோது, "லுலு ஹைப்பர்மார்க்கெட் உங்களுக்கு பிடித்த பொருட்களுக்கு 50% தள்ளுபடியை வழங்குவதால், மேலும் சேமிக்கவும், அதிகமாக ஷாப்பிங் செய்யவும், மேலும் புன்னகைக்கவும் தயாராகுங்கள்.

34000 க்கும் மேற்பட்ட பொருட்களில் எங்களிடம் தோராயமாக உள்ளது 50% சதுகையுடன் 15000 பொருள்கள் விற்பனைக்கு உள்ளது. வாடிக்கையாளர் வசதிக்காக, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நள்ளிரவு 12 மணி வரை கடை திறக்கப்படும்.

மேலும், ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நள்ளிரவு 2 மணி வரை கடை திறக்கப்படும். மளிகை சாமான்கள் முதல் கேஜெட்டுகள் வரை, பாஸ்மதி அரிசி முதல் பிரியாணி வரை, இந்த விற்பனை அனைவரின் தேவையும் பூர்த்தி செய்கிறது.

இந்நிகழ்ச்சியில் லுலு ஹைப்பர் மார்கெட்டின் கொள்முதல் மேலாளர் சுனில் மேனன், நிதி மேவாளர் கணேஷ், மற்றும் இதர லுலு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News