தமிழ்நாடு செய்திகள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இதை செய்திருந்தால் ஒரு மதிப்பெண்

Published On 2025-04-21 16:41 IST   |   Update On 2025-04-21 16:41:00 IST
  • கேள்வியில் கூற்றும் காரணமும் முரணாக உள்ளதால் அதற்கு மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை எழுந்தது.
  • ஜோதிபா பூலே குறித்த கேள்வியின் கூற்று, காரணம் முரணாக உள்ளதாக ஆசிரியர்கள் கூறினர்.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாவில் 4வது கேள்வியை அட்டென்ட் செய்திருந்தால் ஒரு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை அறிவறுத்தி உள்ளது.

சம்பந்தப்பட்ட 4வது கேள்வியில் உள்ள கூற்றும் காரணமும் முரணாக உள்ளதால் அதற்கு மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை எழுந்தது.

ஜோதிபா பூலே குறித்த கேள்வியின் கூற்று, காரணம் முரணாக உள்ளதாக ஆசிரியர்கள் கூறிய நிலையில் தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சமூக அறிவியல் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கிய நிலையில் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News