தமிழ்நாடு செய்திகள்

தலைமை ஹாஜி மறைவு: எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்

Published On 2025-05-31 11:38 IST   |   Update On 2025-05-31 11:38:00 IST
  • தமிழக அரசின் தலைமை ஹாஜி கலாவுதீன் முகமது அயூப் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
  • எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள தலைமை ஹாஜியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை:

தமிழக அரசின் தலைமை ஹாஜி கலாவுதீன் முகமது அயூப் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள தலைமை ஹாஜியின் வீட்டுக்கு இன்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் வெளியில் வந்த அவரிடம் தே.மு.தி.க.வுக்கு மேல்சபை எம்.பி. பதவியை அளிப்பது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதில் அளிக்காமல் சென்று விட்டார்.

Tags:    

Similar News