தமிழ்நாடு செய்திகள்

சென்யார் புயல் உருவானது - தமிழகத்திற்கு பாதிப்பா?

Published On 2025-11-26 09:29 IST   |   Update On 2025-11-26 09:29:00 IST
  • மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது.
  • இன்று காலை 5.30 மணியளவில் சென்யார் புயல் உருவானது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

* மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது.

* சென்யார் புயல் இன்று காலை 5.30 மணியளவில் உருவானது.

* அடுத்த 24 மணி நேரத்தில் புயலின் தீவிரத்தை தக்கவைத்து பின்னர் படிப்படியாக வலுவிழக்கும்.

* சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News