தமிழ்நாடு செய்திகள்
முருக பக்தர்கள் மாநாட்டில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்
- தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும்.
- தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்.
மதுரையில் நடைபெற்று வரும் முருக பக்தர்கள் மாநாட்நடில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதில், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.
*பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்.
*திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்.
*தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும்.
*தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்.
*சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும்.
மதுரையில் இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தேர்தல் தொடர்பாக அரசியல் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.