தமிழ்நாடு
கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்
- நாளை மதியம் கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை வந்துவிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- என்ன காரணத்துக்காக டெல்லி சென்றுள்ளார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 7 மணி அளவில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். நாளை மதியம் சென்னை வந்துவிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்ன காரணத்துக்காக டெல்லி சென்றுள்ளார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.