தமிழ்நாடு

கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்

Published On 2022-10-13 05:00 GMT   |   Update On 2022-10-13 05:00 GMT
  • நாளை மதியம் கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை வந்துவிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • என்ன காரணத்துக்காக டெல்லி சென்றுள்ளார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

சென்னை:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 7 மணி அளவில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். நாளை மதியம் சென்னை வந்துவிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்ன காரணத்துக்காக டெல்லி சென்றுள்ளார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

Tags:    

Similar News