தமிழ்நாடு

தமிழ்த்தாய் அவமதிப்பு... கொதித்தெழுந்த எம்.பி

Published On 2024-02-27 04:30 GMT   |   Update On 2024-02-27 04:30 GMT
  • நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் போடவில்லை.
  • தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிப்பு செய்தவர் யாராக இருந்தாலும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓசூர்:

ஓசூரில் ரெயில் நிலையத்தை நவீனப்படுத்தும் அரசு நிகழ்ச்சியில் செல்லக்குமார் எம்.பி. பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் போடவில்லை.

நிகழ்ச்சிக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தொடங்கியிருக்க வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிப்பு செய்தவர் யாராக இருந்தாலும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags:    

Similar News