தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- பிரசாரத்தை தொடங்கியது திமுக

Published On 2023-01-21 08:45 IST   |   Update On 2023-01-21 08:45:00 IST
  • இடைத்தேர்தலில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிக்காண அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எதிரொலியால், வீடு வீடாக சென்று அமைச்சர் முத்துசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிக்காண அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

இதன் எதிரொலியால், திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

வீடு வீடாக சென்று அமைச்சர் முத்துசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

Tags:    

Similar News