தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்- 8 பேர் கைது

Published On 2023-05-20 00:06 GMT   |   Update On 2023-05-20 00:06 GMT
  • சென்னை விமான நிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  • இலங்கையை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சென்னை விமான நிலையத்தில் நேற்று கத்தார், துபாய் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்டரூ.2.27 கோடி மதிப்புள்ள 1.25 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் இலங்கையை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம், சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News