தமிழ்நாடு

அ.தி.மு.க.வினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2023-01-17 07:07 GMT   |   Update On 2023-01-17 10:11 GMT
  • தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்.ஜி.ஆர். ஆவார்.
  • அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

சென்னை:

புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்.ஜி.ஆர். ஆவார். அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News