தமிழ்நாடு செய்திகள்

முக்கிய துறைகளின் செயலாளர்கள், 10 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்

Published On 2024-07-16 14:18 IST   |   Update On 2024-07-16 14:18:00 IST
  • சென்னை மாநகராட்சி புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • நீலகிரி மாவட்ட கலெக்டராக லட்சுமி பவ்யா தன்னேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை:

தமிழகம் முழுவதும் 10 மாவட்ட கலெக்டர்களை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

* தமிழக உள்துறை செயலாளராக இருந்த அமுதா வருவாய்த்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* தமிழக உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* சென்னை மாநகராட்சி புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* தொழிலாளர் நலத்துறை செயலாளராக வீரராகவ ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* ராணிப்பேட்டை கலெக்டராக சந்திரகலா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மதுமதியை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக எம்.அருணா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக குமார் ஜெயந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* நீலகிரி மாவட்ட கலெக்டராக லட்சுமி பவ்யா தன்னேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* தஞ்சை மாவட்ட கலெக்டராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* நாகை மாவட்ட கலெக்டராக ஆகாஸ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* அரியலூர் மாவட்ட கலெக்டராக ரத்தினசாமி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* கடலூர் மாவட்ட கலெக்டராக சிபி ஆதித்யா செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* கன்னியாகுமரி கலெக்டராக அழகுமீனா ஐஏஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக சிம்ரன்ஜீத் சிங் கலோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags:    

Similar News