செய்திகள்
வருமான வரித்துறை

தொழிலதிபர் சேகர் ரெட்டி நண்பரின் தந்தை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

Published On 2020-11-28 02:19 GMT   |   Update On 2020-11-28 02:19 GMT
கடலூரில் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நண்பர் முத்துக்குமாரின் தந்தை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே  கிருஷ்ணாபுரத்தில் உள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நண்பர் முத்துக்குமாரின் தந்தை சுகிசந்திரன் வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

2 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்ததாக எழுந்த புகாரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News