செய்திகள்
1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Published On 2020-10-22 09:49 GMT   |   Update On 2020-10-22 09:49 GMT
நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:

நாகை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.





Tags:    

Similar News