செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் இன்று 412 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-08-23 13:49 IST   |   Update On 2020-08-23 13:49:00 IST
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 412 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,522 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 912 பேர் உயிரிழந்துள்ளனர்.   

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லா அளவுக்கு 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,522ஆக உயர்ந்துள்ளது.

Similar News