செய்திகள்
கைது

வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்தவர் கைது

Published On 2020-08-04 10:52 GMT   |   Update On 2020-08-04 10:52 GMT
வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர்:

வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்த ஜெகதீஸ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இ-பாஸ் பெற்று தர ரூ.2,500 வசூலித்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும் முறைகேட்டில் தொடர்புடைய திருப்பூரை சேர்ந்த வடிவேல் என்பவரை போலீஸ் தேடி வருகிறது.

வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வழங்குவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tags:    

Similar News