செய்திகள்
கோப்புப்படம்

ஜெயலலிதா மரணம்- விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் ஆஜர்

Published On 2018-10-23 09:59 GMT   |   Update On 2018-10-23 09:59 GMT
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று அப்பல்லோ டாக்டர்கள் நரசிம்மன், தங்கராஜ், பால் ரமேஷ் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். #ApolloDoctors #JayaDeath
சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று அப்பல்லோ டாக்டர்கள் நரசிம்மன், தங்கராஜ், பால் ரமேஷ் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் வக்கீல்கள் குறுக்கு விசாரனை மேற்கொண்டனர்.

விசாரணை ஆணையத்தில் இதுவரை 140-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்துள்ள நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்களிடம் இன்னும் விசாரணை நடைபெறாமல் உள்ளது. எனவே அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளதாக வக்கீல்கள் தெரிவித்தனர். #ApolloDoctors #JayaDeath
Tags:    

Similar News