செய்திகள்
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாதுகாப்பு பணிகள் சம்பந்தமாக காமாட்சியம்மன் கோயிலை பார்வையிட்டார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாதுகாப்பு பணிகள் சம்பந்தமாக காமாட்சியம்மன் கோயிலை பார்வையிட்டார்.
உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பிப்ரவரி 9-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதையும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி பார்வையிட்டார்.
அப்போது காஞ்சீபுரம் சப்-கலெக்டர் அருண் தம்புராஜ், உதவி போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் என்.ஸ்ரீநாத், கோயில் ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி, தாசில்தார் கியூரி, பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.ஜெய்சங்கர், கோயில் நிர்வாக அதிகாரி எம்.விஜயன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாதுகாப்பு பணிகள் சம்பந்தமாக காமாட்சியம்மன் கோயிலை பார்வையிட்டார்.
உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பிப்ரவரி 9-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதையும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி பார்வையிட்டார்.
அப்போது காஞ்சீபுரம் சப்-கலெக்டர் அருண் தம்புராஜ், உதவி போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் என்.ஸ்ரீநாத், கோயில் ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி, தாசில்தார் கியூரி, பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.ஜெய்சங்கர், கோயில் நிர்வாக அதிகாரி எம்.விஜயன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.