கிரிக்கெட் (Cricket)

டிஎன்பிஎல் 2025: மதுரை அணிக்கெதிராக திருச்சி பந்து வீச்சு தேர்வு

Published On 2025-06-25 18:56 IST   |   Update On 2025-06-25 18:56:00 IST
  • திருச்சி 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
  • மதுரை 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 23ஆவது போட்டி திருநெல்வேலியில் நடக்கிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் திருச்சி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

திருச்சி 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மதுரை பாந்தர்ஸ் 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.

Tags:    

Similar News