விளையாட்டு
அம்பதி ராயுடு

ஐபிஎல் ஏலம் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துள்ள வீரர்கள் விவரம்

Published On 2022-02-12 17:07 GMT   |   Update On 2022-02-12 17:07 GMT
15-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான முதல் நாள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது.
பெங்களூர்:

ஐ.பி.எல். முதல் நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் நாளில் 3 பவுலர்கள், பேட்ஸ்மேன், ஆல் ரவுண்டர், விக்கெட் கீப்பர் தலா ஒருவர் என 6 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது.

தீபக் சாஹர் - ரூ. 14 கோடி

அம்பதி ராயுடு - ரூ. 6.75 கோடி

டிவைன் பிராவோ - ரூ. 4.40 கோடி

ராபின் உத்தப்பா - ரூ. 2 கோடி

துஷார் தேஷ்பாண்டே - ரூ. 20 லட்சம்

கே.எம்.ஆசிப் - ரூ. 20 லட்சம்
Tags:    

Similar News