விளையாட்டு
மழையால் பாதிப்பு

ஆ‌ஷஸ் 4-வது டெஸ்ட் மழையால் பாதிப்பு

Published On 2022-01-05 05:13 GMT   |   Update On 2022-01-05 05:13 GMT
ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
சிட்னி:

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் 3 டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது.

ஆ‌ஷஸ் 4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 
Tags:    

Similar News