செய்திகள்

சென்னையில் மாநில கூடைப்பந்து- 30-ந்தேதி தொடக்கம்

Published On 2018-09-20 06:57 GMT   |   Update On 2018-09-20 06:57 GMT
ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 14-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் வருகிற 30-ந்தேதி முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை நடக்கிறது.
சென்னை:

ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 14-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி திடலில் வருகிற 30-ந்தேதி முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 22-ந்தேதிக்குள் செயலாளர் 63/76 புதுத் தெரு, மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரியில் தங்களது பெயரை பதிவு செய்யலாம் என்று ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் என்.சம்பத் தெரிவித்துள்ளார். #tamilnews
Tags:    

Similar News