இந்தியா

மல்யுத்த வீரர்கள் போராட்டம் விவகாரம்- மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கம்

Published On 2023-05-31 11:08 GMT   |   Update On 2023-05-31 11:08 GMT
  • மத்திர அரசு விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறது.
  • டெல்லி காவல்துறை விசாரணை முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது:-

விளையாட்டு மற்றும் ஆர்வமுள்ள மல்யுத்த வீரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. நாங்கள் அனைவரும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.

டெல்லி காவல்துறை விசாரணை முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News