இந்தியா

ஹோலி பண்டிகை நீராடலில் 4 பேர் பலி

Published On 2023-03-10 09:48 GMT   |   Update On 2023-03-10 09:48 GMT
  • சுல்தான்பூர் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோமதி நதியில் ஏராளமானோர் புனித நீராடி குளித்து மகிழ்ந்தனர்.
  • கோமதி நதியில் மூழ்கி 4 பேர் பலியானார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோமதி நதியில் ஏராளமானோர் புனித நீராடி குளித்து மகிழ்ந்தனர்.

அப்போது 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். அவர்களில் 3 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் உடலை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News