இந்தியா
பீகார் தேர்தல்: நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- 200 தொகுதிகளில் முன்னிலை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி முகம்.
- பீகாரில் மேற்கொண்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு மக்கள் வெற்றியை கொடுத்துள்ளனர்.
பீகார் தேர்தலில் 200 தொகுதிகளில் முன்னிலை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி முகம்.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ள நிலையில் நிதிஷ்குமாரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் நிதிஷ்குமார், சிராக் பஸ்வான், ஜித்தன் ராம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பீகாரில் மேற்கொண்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு மக்கள் வெற்றியை கொடுத்துள்ளனர் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.