செய்திகள்

நிகோபார் தீவுகளில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2019-02-28 03:23 GMT   |   Update On 2019-02-28 03:23 GMT
நிகோபார் தீவுகளில் இன்று காலை 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. #Earthquake #NicobarIslands
போர்ட் பிளேர்:

நிகோபார் தீவுகளில் இன்று காலை 5.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதம் ஏதும் ஏற்பட்டதா? என்ற தகவல்கள் வெளியாகவில்லை.



கடந்த ஜனவரி மாதம் அந்தமான் நிகோபார் தீவுகளில் 6 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. #Earthquake #NicobarIslands
Tags:    

Similar News