செய்திகள்

பூந்தமல்லி ஏரியை சீரமைத்து பூங்கா அமைப்பேன் - க.வைதியநாதன் வாக்குறுதி

Published On 2019-04-08 07:51 GMT   |   Update On 2019-04-08 07:51 GMT
பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElections2019

பூந்தமல்லி:

பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர், பூந்தமல்லி பெரிய ஏரி சீரமைக்கப்பட்டு சுற்று சூழல் பூங்கா அமைக்கப்படும் என்றார். அவருடன் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி, அமைச்சர் க பாண்டியராஜன், இரா.மணிமாறன்,ஜி.திருநாவுக்கரசு, சி.ஒய்.ஜாவித்அகமத், கே.எஸ்.ரவிசந்திரன், பூவை.எம்.ஞானம்,டி.தேவேந்திரன், கே.ஹரிகுமார், சி.சார்லஸ், அந்தமான் முருகன், பூவை.எஸ்.கோபிநாத், பூவை.எச்.சாபி, சல்மான் ஜாவித் உள்பட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்குசேகரித்தனர். #LokSabhaElections2019

Tags:    

Similar News