உள்ளூர் செய்திகள்

வயிற்று வலியால் இளம் பெண் தற்கொலை

Published On 2023-03-16 15:05 IST   |   Update On 2023-03-16 15:05:00 IST
  • வாழ்கையில் விரக்கியடைந்த அனிதா கடந்த 4-ம் தேதி விஷம் குடித்துள்ளார்.
  • தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டு அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் நேற்று இறந்தார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே உள்ள வெள்ளையாம்பதி பகுதியை சேர்ந்த செந்தில். இவரது மனைவி அனிதா (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்காளக வயிற்றுவலியால் அனிதா அவதிபட்டுவந்துள்ளார். இதனால் வாழ்கையில் விரக்கியடைந்த அனிதா கடந்த 4-ம் தேதி விஷம் குடித்துள்ளார்.

இதனை பார்த்த உறவினர்கள் உடனடியாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைகாக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டு அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் நேற்று இறந்தார்.

இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News