உள்ளூர் செய்திகள்
- இவர் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
- மனமுடைந்து காணப்பட்ட மகேஸ்வரி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள அலகுபாவி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் மகேஸ்வரி (வயது21). இவர் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மகேஸ்வரி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.