உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சின்னமனூரில் கடன் பிரச்சினையால் வாலிபர் தற்கொலை

Published On 2023-11-26 05:50 GMT   |   Update On 2023-11-26 05:50 GMT
  • கடன் பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளான வாலிபர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.
  • சம்பவத்தன்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சின்னமனூர்:

சின்னமனூரை சேர்ந்தவர் முருகன் (வயது41). இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இவர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News