உள்ளூர் செய்திகள்

இளம்பெண் திடீர் சாவு

Published On 2023-06-25 14:43 IST   |   Update On 2023-06-25 14:43:00 IST
  • இளவரசிக்கு வலிப்பு நோயால் இருப்பதால், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
  • நேற்று முன்தினம் அவருக்கு வலிப்பு வந்து மயங்கி கீழே விழுந்தார்.

 கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி பெரியபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். இவரது மனைவி இளவரசி (வயது19).

இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் இளவரசிக்கு வலிப்பு நோயால் இருப்பதால், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு வலிப்பு வந்து மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குருபரபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி ஒரு வருடம் ஆனநிலையில் இளம்பெண் இறந்த சம்பவம் குறித்து பெண்ணின் கணவர் சஞ்சய் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. தமிழரசு விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News