உள்ளூர் செய்திகள்

வயிற்றுவலியால் பெண் தற்கொலை

Published On 2023-05-18 09:28 GMT   |   Update On 2023-05-18 09:28 GMT
  • தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
  • மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள மலையாண்டஅள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதி (வயது39).இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News