உள்ளூர் செய்திகள்

பைக்கில் சென்ற பிளஸ் 1 மாணவன் மாயம்

Published On 2022-10-05 15:39 IST   |   Update On 2022-10-05 15:39:00 IST
  • நாச்சிகுப்பம் வரை சென்று வருவதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
  • மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் படி வேப்பனஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

வேப்பனஹள்ளி அருகில் உள்ள பகுதியை சேர்ந்தவர்,16 வயது பிளஸ் 1 மாணவன். இவர் காலை, 9 மணியளவில் அவரது தந்தையின் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் தன் நண்பன் வீட்டிற்கு நாச்சிகுப்பம் வரை சென்று வருவதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் படி வேப்பனஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News