உள்ளூர் செய்திகள்

கியூ.ஆர். கோடு மூலம் பண பரிவர்த்தனை

Published On 2023-08-31 12:27 IST   |   Update On 2023-08-31 12:27:00 IST
  • கியூ.ஆர். கோடு மூலம் பண பரிவர்த்தனை நடந்தது.
  • பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் முருகவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் சங்கங்களில் உள்ள நியாய விலை கடைகளில் கியூ.ஆர். கோடு இயந்திரம் மூலம் பண வர்த்தனை மேற்கொள்ள உரிய கருவிகளை கூடுதல் பதிவாளர் வில்வசேகரன் வழங்கினார்.

அப்போது மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராஜலஷ்மி. அருப்புக்கோட்டை சரக துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணை பதிவாளர் வீரபாண்டி, பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் முருகவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News