உள்ளூர் செய்திகள்

சத்துவாச்சாரி, தொரப்பாடியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2023-02-27 10:07 GMT   |   Update On 2023-02-27 10:07 GMT
  • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
  • மின் அதிகாரி தகவல்

வேலூர்:

வேலூர் மின்பகிர்மான வட்டம் சத்துவாச் சாரி, தொரப்பாடி துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே இங்கிருந்து மின்வினி யோகம் பெறும் சத்துவாச் சாரி பகுதி 1 முதல் 5 வரை, அன்புநகர், ஸ்ரீராம்நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபு ரம், அலமேலுரங்காபுரம். சைதாப்பேட்டை, எல்.ஐ.சி. காலனி, காகிதப்பட்டறை, கலெக்டர் அலுவலக வளாகம். ஆவின் வளாகம், கோர்ட்டு, இ.பி.நகர், சித்தேரி, தென்றல்நகர், இடையன் சாத்து,பென்னாத்தூர், ஆவா ரம்பாளையம், அரியூர், தொரப்பாடி, ஜெயில்குடியி ருப்பு, எழில்நகர், டோல்கேட், அண்ணாநகர், சங்கரன்பா ளையம், சாய்நாதபுரம், குப் பம், விருபாட்சிபுரம், ஓட் டேரி, பாகாயம், இடையம் பட்டி, சாஸ்திரிநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) பரிமளா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News