உள்ளூர் செய்திகள்

சத்துவாச்சாரி, தொரப்பாடி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-09-13 09:56 GMT   |   Update On 2023-09-13 09:56 GMT
  • பராமரிப்பு பணிகள் நடக்கறது
  • அதிகாரி தகவல்

வேலூர்:

வேலூர் மின் பகிர்மான வட்டம், சத்துவாச்சாரி ,தொரப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடக்கறது.

இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சத்துவாச்சாரி பகுதி 1 முதல் பகுதி 5 வரை,அன்பு நகர், ஸ்ரீராம் நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை, சி.எம்.சி.காலனி, எல்.ஐ.சி.காலனி, காகிதப்பட்டறை, இ.பி.நகர்,சித்தேரி, தென்றல் நகர், இடையஞ்சாத்து, பென்னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், தொரப்பாடி, சிறை குடியிருப்பு, எழில்நகர், டோல்கேட், அண்ணா நகர், சங்கரன்பாளையம், சாயிநாதபுரம், பலவன்சாத்துகுப்பம், விருப்பாட்சிபுரம், ஒட்டேரி, பாகாயம், இடையம்பட்டி, சாஸ்திரி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News