உள்ளூர் செய்திகள்

குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியில் நாளை மின் வெட்டு

Published On 2022-11-18 09:46 GMT   |   Update On 2022-11-18 09:46 GMT
  • பராமரிப்பு பணி நடக்கிறது
  • காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

குடியாத்தம்:

தமிழ்நாடு மின்சார வாரியம் குடியாத்தம் கோட்டத்தி ற்குட்பட்ட குடியாத்தம் செதுக்கரை, பிச்சனூர், பரதராமி, மோடிகுப்பம், பாக்கம், பரவக்கல், பேரணாம்பட்டு, சின்னவரிகம், மொரசப்பல்லி, உப்பரப்பல்லி ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதனை மற்றும் பராமரிப்பு பணிகளில் நடைபெறுகிறது.

இதனால் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை குடியாத்தம் டவுன், நெல்லூர் பேட்டை, கீழ்ஆலத்தூர், வெள்ளேரி, கல்லப்பாடி, கல்லேரி. பிச்சனூர், போடிப்பேட்டை, தரணம்பேட்டை, புவனேஸ்வரி பேட்டை. கொத்தூர், பூசாரிவலசை, பரதராமி, ராமாபுரம். செதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகாம் ஏரியா, செருவங்கி, சந்தப்பேட்டை, சைனகுண்டா, சேங்குன்றம், ஆர்.கொல்லப்பல்லி, மோடிகுப்பம். பரவக்கல், கார்கூர், மோர்தானா, மீனூர், குளிதிகை, செண்டத்தூர் ஆகிய பகுதிகள் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இதே போல பேரணாம்பட்டு துணை மின் நிலையத்தை சேர்ந்த பேரணாம்பட்டு, பாலூர், ஓம்குப்பம், கொத்தூர், குண்டலபள்ளி, சாத்கர், ஏரிகுத்தி, எருக்கம்பட்டு, பத்தரப்பல்லி, பல்லாலகுப்பம்.

சின்னவரிகம், துத்திப்பட்டு, பெரியவரிகம், உமராபாத், மிட்டாளம், நரியம்பட்டு, அழிஞ்சிகுப்பம், சாத்தம்பாக்கம், ராசாக்கல், புதூர், எர்தாங்கல், நலங்காநல்லூர், மொரசப்பல்லி, டி.டி.மோட்டூர், கமலாபுரம், பெரும்பாடி, உப்பரபல்லி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, ஜிட்டப்பள்ளி, மீனூர், கொட்டாரமடுகு, மோர்தானா, தானாங்குட்டை, சின்னாலப்பல்லி ஆகிய பகுதிகள் மின் விநியோகம் நிறுத்தப்படும். இத்தகவலை மின்வாரிய குடியாத்தம் செயற்பொறியாளர் பொறுப்பு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News