உள்ளூர் செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை

Published On 2022-12-10 09:52 GMT   |   Update On 2022-12-10 09:52 GMT
  • வங்கக்கடலில் மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தது.
  • வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்:

வங்கக்கடலில் மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தது.

இதனால் இன்று (10-ந் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா விடுமுறை அளிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என பூங்கா நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News