உள்ளூர் செய்திகள்

ஊரப்பாக்கத்தில் குட்கா விற்ற 2 பேர் கைது

Published On 2023-01-02 09:11 GMT   |   Update On 2023-01-02 09:11 GMT
  • தங்கதுரை, மணிராஜனை போலீசார் கைது செய்தனர்.
  • குட்கா எப்படி கிடைக்கிறது? எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வண்டலூர்:

ஊரப்பாக்கம், ரேவதிபுரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த தங்கதுரை, மணி ராஜன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா, கார் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களுக்கு குட்கா எப்படி கிடைக்கிறது? எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News