உள்ளூர் செய்திகள்

தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.

திருவண்ணாமலை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு

Published On 2022-07-06 15:06 IST   |   Update On 2022-07-06 15:06:00 IST
  • தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8, 9-ந்தேதிகளில் வருகை தருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலதிட்டங்களை வழங்குகிறார்.

ஆரணி அருகே தனியார் மண்டபத்தில் தி.மு.க. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இதில் மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆர்.சிவானந்தம், ஏசி தயாநிதி, எதிரொலி மணியன் மாவட்டத் துணைச் செயலாளர்கள் பரமேஸ்வரி ராஜ்குமார், லோகநாதன், நகர மன்ற தலைவர் ஏ.சி மணி, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ் அன்பழகன், வழக்கறிஞர் சுந்தர், துரை மாமது, மோகன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் விண்ணமங்கலம் ரவி, மேற்கு ஆரணி ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வெள்ளை கணேசன், தட்சிணாமூர்த்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பூக்கடை பிரகாஷ், அமர் ஷரீஃப், ரிஸ்வானா மாலிக், மாவட்ட கவுன்சிலர் அருணா குமரேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி. ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News