உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கருவலூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-08-19 07:51 GMT   |   Update On 2022-08-19 07:51 GMT
  • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
  • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

திருப்பூர் :

கருவலூர் துைண மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துைண மின் நிலையத்துக்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால் பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பப்பாளையம், பெரிய காட்டுப்பாளையம், செல்லப்பன்பாளை யம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளார்பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News