உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பேற்பு

Published On 2023-05-17 07:04 GMT   |   Update On 2023-05-17 07:04 GMT
  • திருவளர்செல்வி ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
  • கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த திருவளர்செல்வி, ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த பாலமுரளி திருப்பூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பாலமுரளி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

Tags:    

Similar News