உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டயப்படிப்புக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க அவகாசம்

Published On 2023-07-03 03:33 GMT   |   Update On 2023-07-03 07:44 GMT
  • வேளாண்மை (ஆங்கிலம், தமிழ் வழி), தோட்டக்கலை, வேளாண் பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது.
  • 15-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், ஜூலை.3-

கோவை வேளாண் பல்கலைகழகத்தில் பட்டயப்படிப்புக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க ஜூலை 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்பல்கலையின் கீழ் வேளாண்மை (ஆங்கிலம், தமிழ் வழி), தோட்டக்கலை, வேளாண் பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது.விண்ணப்பம் வழங்க தற்போது 15-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

www.tnagfi.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விபரங்களுக்கு, 0422-6611346, 9488635077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News