உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

Published On 2022-09-02 07:38 GMT   |   Update On 2022-09-02 07:38 GMT
  • பாஜக. அரசை கண்டித்து போராட்டம்.
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

உடுமலை :

பாஜக. அரசை கண்டித்து உடுமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். உடுமலை தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டத்திற்கு நிர்வாகிகள் சௌந்தரராஜன், ரணதேவ், நந்தகோபால் , ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

Tags:    

Similar News