உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஆவண நகல் பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2022-07-30 04:49 GMT   |   Update On 2022-07-30 04:49 GMT
  • தபால் பிரிவு அறை எண் 224 -ல் விண்ணப்பம் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பத்தின் பேரில் 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்படும்.

வீரபாண்டி : 

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பதிவறையில் உள்ள ஆவண நகல் மற்றும் கோப்புகள் பொதுமக்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் நேரடியாக பதிவறையினை அணுகாமல் தபால் பிரிவு அறை எண் 224 -ல் விண்ணப்பம் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விண்ணப்பத்தின் பேரில் 30 நாட்களுக்கு ள்தகவல் வழங்கப்படும் . இது குறித்து சந்தேகம் இருப்பின் மாவட்டகலெக்டரின் நேர்முக உதவியாளரை (பொதுப்பிரிவு)அணுகுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News