வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஏலகிரிமலை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
- பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- மின் அதிகாரி தகவல்
வாணியம்பாடி:
வாணியம்பாடி, நாட்டறம் பள்ளி, ஆலங்காயம், ஏலகிரி மலை பகுதியில் மின்பராம ரிப்பு காரணமாக நாளை (புதன்கிழமை) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வாணியம்பாடி நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, ஏலகிரி மலை, பொன்னேரி, கலந் திரா, செட்டியப்பனூர், வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, அம்ப லூர், குரும்பதெரு, பெத்த வேப்பம்ப பம்,தும்பேரி, அரபாண்டகுப் பம், அம்பலூர், ராமநாயக் கன்பேட்டை, திம்மாம் பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதி பகுதிகளிலும், ஆலங்காயம், காவலூர், பூங்குளம், வெள்ளகுட்டை, கொர்ணபட்டி, குரும்பட்டி, கொத்தகோட்டை, பங்கூர், ராஜாபாளையம், பெத்தூர், ஆர்.எம்.எஸ்.புதூர், நாயக்க னூர், நரசிங்கபுரம், கல்லர பட்டி, பீமகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், நாட்டறம்பள்ளி, மல்ல குண்டா,புத்துகோயில், பெத் தகல்லுபள்ளி, பெரியமோட் டூர், கேத்தாண்டபட்டி, தாசி ரியப்பனூர், ஜங்களாபுரம், அதிபெரமனூர், கத்தாரி, பச்சூர், கொத்தூர், காந்திந கர், சுண்டம்பட்டி, தோல் கேட், பழையபேட்டை, புது பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதி பகுதிகளிலும், ஜோலார்பேட்டை, குடி யானகுப்பம், ராமரெட்டியூர், கட்டேரி அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படு கிறது.
இந்த தகவலை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்