உள்ளூர் செய்திகள்
- நடிகர் கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு
- பொதுமக்கள் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்,
நடிகர் கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் உதவும் உள்ளங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் உதவுங்கள் தலைவர் தலைவர் ரமேஷ் வரவேற்றார் மாவட்ட பொறுப்பாளர் சூர்யா தலைமை வகித்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
மாவட்ட நிர்வாகிகள் வரதன் விக்கி நகர தலைவர் சீனு நகரச் செயலாளர் அருள் நகர பொருளாளர் கோவிந்தராஜ் சாரதி ஜெயமோகன் பொறுப்பாளர் மற்றும் ரசிகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.