உள்ளூர் செய்திகள்

பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-08 07:52 GMT   |   Update On 2023-06-08 07:52 GMT
  • யாகபூஜைகளும் நடைபெற்றது
  • பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம்

கண்ணமங்கலம்:

சந்தவாசல் அருகே உள்ள கேளூர் கிராமத்தில் பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த 5-ந்தேதி நடைபெற்றது.

இதை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி காலை கோபூஜை, கணபதி ஹோமத்துடன் மாலை முதல் கால யாகபூஜைகளும் நடைபெற்றது.

5-ந் தேதி திங்கட்கிழமை காலை 2-ம் கால யாகபூஜைகளுடன் அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News