உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே இளம் பெண்ணிடம் செல்போன் பறிப்பு

Published On 2022-11-27 13:45 IST   |   Update On 2022-11-27 13:45:00 IST
  • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென நந்தினியை கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுவிட்டார்.
  • வெங்கல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

திருவள்ளூரை அடுத்த வன்னியசித்திரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நந்தினி (19). இவர் அதே பகுதியில் உள்ள பேன்சி ஸ்டோரில் வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென நந்தினியை கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுவிட்டார்.

இதுகுறித்து வெங்கல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News