உள்ளூர் செய்திகள்

கிணற்றில் குதித்த பெண் சாவு

Published On 2022-09-22 15:33 IST   |   Update On 2022-09-22 15:33:00 IST
  • அந்த குழந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் குழந்தை உயிரிழந்தது.
  • இதனால் மனமுடைந்து காணப்பட்ட வள்ளி யம்மாள் நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பாறையூர் பகுதியை சேர்ந்தவர் பூவரசன். இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது29). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகியுள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் குழந்தை உயிரிழந்தது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட வள்ளி யம்மாள் நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News